News May 17, 2024
அரியலூர்: ஜூன் 7ஆம் தேதி கடைசி நாள்

அரியலூர் மற்றும் ஆண்டிமடம் அரசு ஐடிஐ -யில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு இணையதளம் மற்றும் ஐடிஐ அலுவலக மையங்கள் மூலம் மாணவர்கள் ஜீன் 07-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதன்படி அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர www.skilltraining.tn gov.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 24, 2025
அரியலூர்: இளைஞர் மீது குண்டர் சட்டம்

அரியலூர், கீழப்பழுவூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், இவர் கடந்த 06-ம் தேதி பாலியல் வன்கொடுமை குற்ற வழக்கில் கீழப்பழுவூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் இவர் மீது பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை முயற்சி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை போன்ற குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, மணிகண்டனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
News November 24, 2025
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.23) இரவு 10 மணி முதல் இன்று (நவ.24) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News November 24, 2025
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.23) இரவு 10 மணி முதல் இன்று (நவ.24) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


