News March 19, 2024
அரியலூர்: சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது

அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய 2 சிறுவர்கள் நேற்று நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக பள்ளி முடிந்து திரும்பிய 16 வயது மாணவியை காதலிப்பதாக கூறி, சிறுவர்கள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அச்சிறுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 18 வயதுடைய சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரிக்கின்றனர். மேலும், மற்றொரு 18 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.
Similar News
News September 18, 2025
அரியலூர்: ஊக்கத்தொகை வழங்கிய அமைச்சர்

அரியலூரில் இன்று (18/09/2025) கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க பயனாளிகளுக்கு ஊக்கத்தொகையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், அரியலூர் நகர மன்ற தலைவர் சாந்தி கலைவாணன், அரசு அலுவலர்கள் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News September 18, 2025
அரியலூர்: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க

ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
4.NPHH: சில பொருட்கள் மட்டும். இதில் நீங்கள் மாற்றம் செய்ய இங்கு <
News September 18, 2025
அரியலூரில் பெரியாரின் பிறந்தநாள் விழா

அரியலூர் மாவட்டத்தில் பெரியார் ஈவெரா பிறந்தநாளையொட்டி செப்டம்பர் 17 அன்று அவரது சிலைக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அரியலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்வில் மதிமுக சார்பில் எம்.எல்.ஏ கு.சின்னப்பா, அதிமுக மாவட்டச் செயலர் தாமரை எஸ்.ராஜேந்திரன், திமுக நகரச் செயலர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.