News April 10, 2025

அரியலூர்: குழந்தை வரம் அருளும் திரௌபதி அம்மன்

image

அரியலூர் மாவட்டம், அகரம் என்னும் ஊரில் திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்படுகிறது. இங்கு சென்று மூலவர் திரௌபதி அம்மனை வழிபட்டால். நீண்ட நாள் பிள்ளைபேறு வேண்டுவோரின் வேண்டுதல் நிறைவேறி குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.

Similar News

News November 17, 2025

அரியலூரில் மழையா? இதை மறக்காதீங்க!

image

அரியலூர் மக்களே, தமிழகத்தில் பருவமழை தொடங்கி தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மழையால் பவர் கட், மின்கம்பி அறுந்து விழுவது, பியூஸ் போவது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் கவலைப்பட வேண்டாம். ‘94987 94987’ என்ற மின்வாரிய உதவி எண்னை தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், தமிழகத்தில் எங்கு இருந்தாலும் பழுது நீக்கப்படும்! SHARE

News November 17, 2025

அரியலூரில் மழையா? இதை மறக்காதீங்க!

image

அரியலூர் மக்களே, தமிழகத்தில் பருவமழை தொடங்கி தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மழையால் பவர் கட், மின்கம்பி அறுந்து விழுவது, பியூஸ் போவது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் கவலைப்பட வேண்டாம். ‘94987 94987’ என்ற மின்வாரிய உதவி எண்னை தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், தமிழகத்தில் எங்கு இருந்தாலும் பழுது நீக்கப்படும்! SHARE

News November 17, 2025

அரியலூரில் தொடர்ந்து 5 மணிநேரம் கை தட்டி உலக சாதனை

image

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அடுத்த சோழமாதேவி கிராமத்தை சேர்ந்த மாணவி செளபர்ணிகா, இன்று (நவ16) கீழப்பழுவூர், வின்னர் பயிற்சி மையத்தில் தொடர்ந்து 5 மணிநேரம் கை தட்டி ”LIONIZE WORLD RECORDED” -ல் உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் உகாண்டா நாட்டில் 3 மணி நேரம் 16 நிமிடங்கள் உலக சாதனை நிகழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!