News April 10, 2025

அரியலூர்: குழந்தை வரம் அருளும் திரௌபதி அம்மன்

image

அரியலூர் மாவட்டம், அகரம் என்னும் ஊரில் திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்படுகிறது. இங்கு சென்று மூலவர் திரௌபதி அம்மனை வழிபட்டால். நீண்ட நாள் பிள்ளைபேறு வேண்டுவோரின் வேண்டுதல் நிறைவேறி குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.

Similar News

News November 21, 2025

அரியலூர்: கல்வி கடன் பெறும் வழிமுறைகள்

image

அரியலூர் மாவட்டத்தில், டிப்ளமோ முதல் முதுகலை கல்வி படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு வங்கிகள் மூலம் கல்வி கடன் வழங்கப்படுகிறது. கல்வி கடன் பெற விரும்பும் மாணவ, மாணவிகள் கல்லூரியில் படிப்பதற்கான சான்று உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன், மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News November 21, 2025

அரியலூர்: கல்வி கடன் பெறும் வழிமுறைகள்

image

அரியலூர் மாவட்டத்தில், டிப்ளமோ முதல் முதுகலை கல்வி படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு வங்கிகள் மூலம் கல்வி கடன் வழங்கப்படுகிறது. கல்வி கடன் பெற விரும்பும் மாணவ, மாணவிகள் கல்லூரியில் படிப்பதற்கான சான்று உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன், மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News November 21, 2025

அரியலூர்: படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கடன்!

image

அரியலூர் மாவட்டத்தில், 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு டிப்ளமோ மற்றும் ஐடிஐ படிப்பதற்கும், 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், கல்வி கடன் மேளா அரியலூர் ஆட்சியரகத்தில் நவம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!