News April 10, 2025
அரியலூர்: குழந்தை வரம் அருளும் திரௌபதி அம்மன்

அரியலூர் மாவட்டம், அகரம் என்னும் ஊரில் திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்படுகிறது. இங்கு சென்று மூலவர் திரௌபதி அம்மனை வழிபட்டால். நீண்ட நாள் பிள்ளைபேறு வேண்டுவோரின் வேண்டுதல் நிறைவேறி குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.
Similar News
News December 12, 2025
அரியலூர்: Apply பண்ணா போதும்.. வேலை ரெடி!

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையில் உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 41
3. வயது: 18 – 48
4. சம்பளம்: ரூ18,200 – ரூ.67,100
5. கல்வித்தகுதி: 12th & MLT (Medical Laboratory Technology)
6. கடைசி தேதி: 29.12.2025
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News December 12, 2025
அரியலூர்: ரூ.287 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம்!

அரியலூர் நகரில் காந்தி மார்க்கெட் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த நிலையில் மார்க்கெட்டிற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டுமென கோரிக்கையை அடுத்து ரூ.287 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூஜை, தமிழக போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் நகராட்சி தலைவர் சாந்தி கலைவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
News December 12, 2025
மக்கள் அச்சப்பட வேண்டாம்-அரியலூர் ஆட்சியர்

அரியலூர், கடலூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், பூமிக்கு அடியில் உள்ள கனிமங்களை கண்டறியும் வகையில், சிறிய ரக வானூர்தி ஜன1ம் தேதி வரை பயன்படுத்தப்பட உள்ளது. எனவே பூமிக்கு அடியில் உள்ள கனிமங்களை அளவீடு செய்யும் வகையில், வானில் பறக்கும் சிறிய வானூர்தியை கண்டு பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.


