News April 21, 2025

அரியலூர்: குளிப்பது தெரியாத கிணறு- தெரியுமா?

image

ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு இருக்கும்,சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு தென்படும்,அதன் வழியாக கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம்,ஆனால் மேலே இருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது,கங்கை கொண்ட சோழபுரம் சென்றால் இந்த இடத்தை MISS பண்ணாதீங்க,SHARE IT.

Similar News

News November 23, 2025

செந்துறை நூலகத்துக்கு சிறந்த வாசகர் விருது

image

அரியலூர் மாவட்டம், செந்துறை பகுதியில் இயங்கி வரும் நூலகத்துக்கு அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா தலைமையில் சிறந்த வாசகர் விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற செந்துறை வாசகர் வட்ட தலைவர் மதுக்குமாரை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்த தமிழக போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர். இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் கலந்து கொண்டனர்

News November 23, 2025

அரியலூர் இரவு ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

image

அரியலூர் மாவட்டத்தில், இன்று (நவ.22) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள், இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News November 23, 2025

அரியலூர் இரவு ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

image

அரியலூர் மாவட்டத்தில், இன்று (நவ.22) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள், இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!