News August 14, 2024
அரியலூர் கண்காட்சியை பார்வையிட்ட ஆட்சியர்

திருமானூர் அருகே விழுப்பனங்குறிச்சி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மருத்துவ துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார் அப்பொழுது அனைத்து துறைகளின் திட்டங்களும் மக்களைச் சென்றடைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Similar News
News November 17, 2025
அரியலூர் இரவு ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

அரியலூர் மாவட்டத்தில், இன்று (நவ.17) இரவு 10 மணி முதல், நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள், இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 17, 2025
அரியலூர் இரவு ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

அரியலூர் மாவட்டத்தில், இன்று (நவ.17) இரவு 10 மணி முதல், நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள், இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 17, 2025
அரியலூர் மாவட்டத்தில் மழை பதிவு விபரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விபரம், அரியலூரில் 0.4MM, திருமானூரில் 2MM, ஜெயங்கொண்டத்தில் 10MM, செந்துறையில் 1.2MM, ஆண்டிமடத்தில் 4.6MM, குருவாடியில் 3.5MM, சுத்தமல்லி நீர் தேக்கத்தில் 5MM மழையும் பெய்தது. இதுய்த்தில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


