News October 11, 2025
அரியலூர்: எஸ்.ஐ க்கு மிரட்டல் விடுத்தவர் கைது

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் முருகன். நேற்று முன்தினம் இவரை, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தெருவை சேர்ந்த முக மது யாசிக் (வயது 23) என்பவர் பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகமது யாசிக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 11, 2025
அரியலூர்: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதற்கு SBI – 90226-90226, கனரா வங்கி – 90760-3000 , இந்தியன் வங்கி – 8754424242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 96777-11234 ஆகிய எண்களில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். SHARE IT!
News December 11, 2025
அரியலூர்: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதற்கு SBI – 90226-90226, கனரா வங்கி – 90760-3000 , இந்தியன் வங்கி – 8754424242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 96777-11234 ஆகிய எண்களில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். SHARE IT!
News December 11, 2025
அரியலூர் நீதிபதி பணியிடை நீக்கம்

அரியலூர் லோக் அதாலத் நீதிபதி செம்மலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக, காஞ்சிபுரம் டிஸ்பி-க்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்த காரணத்தால் அரியலூர் லோக் அதாலத் நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் உயர் நீதிமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு பிறகு நீதிபதி செம்மலையை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் இன்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


