News April 28, 2025
அரியலூர்: ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளில் தொழிலாளர் தினத்தை ஒட்டி மே 1ஆம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், சுய உதவி குழு பெண்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News December 5, 2025
அரியலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம், நாளை (டிசம்பர் 6) வாரியங்காவல் கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைபள்ளியில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, பல் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் இருதயவியல், தோல், எலும்பு, நரம்பியல் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…
News December 5, 2025
அரியலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம், நாளை (டிசம்பர் 6) வாரியங்காவல் கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைபள்ளியில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, பல் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் இருதயவியல், தோல், எலும்பு, நரம்பியல் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…
News December 5, 2025
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (டிச.04) இரவு 10 மணி முதல் இன்று (டிச.05) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


