News August 24, 2024
அரியலூர் ஆட்சியர் அழைப்பு

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 5ம் தேதியும் மற்றும் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 6ம் தேதியும் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 வழங்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News December 17, 2025
அரியலூர்: கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் ஆய்வு

திருமானூர் அருகேயுள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் நடைபெற்று வரும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பணிகளை திருச்சி மண்டல வனப் பாதுகாப்பு அலுவலர் ரா.காஞ்சனா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கரைவெட்டியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளின் அடிப்படையில், சுற்றுலாப் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளான குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, படகு வசதி உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது.
News December 17, 2025
அரியலூர்: கரண்ட் இல்லையா? கவலை வேண்டாம்!

அரியலூர் மக்களே உங்கள் வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியம் இனி இல்லை. தற்போது,பொதுமக்கள் 94987 94987 என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News December 17, 2025
அரியலூர்: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது <


