News August 7, 2024
அரியலூர் ஆட்சியர் அறிவிப்பு

அரியலூர் மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காரீப் பருவத்தில் 2023-24ஆம் ஆண்டு சாகுபடி செய்த நெல்மணிகளை கொள்முதல் செய்வதற்காக ஓலையூர் நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிவு செய்ய விவசாயிகள் பட்டா, சிட்டா அடங்கல் மற்றும் வங்கிக்கணக்குடன் அருகிலுள்ள நேரடி கொள்முதல் நிலையத்தை அணுகுமாறு அவர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
Similar News
News September 18, 2025
அரியலூர்: இளைஞருக்கு 8 ஆண்டு சிறை!

அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2024 ஆண்டு கடம்பூர் சேர்ந்த கொளஞ்சிநாதன் என்பவர் பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த அரியலூர் மகிளா நீதிமன்றம் இன்று குற்றவாளிக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 11000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
News September 18, 2025
அரியலூர்: பட்டாசு கடை வைக்க வேண்டுமா?

அரியலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊரகப் பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர், இணையதளம் வழியாக மட்டும் 10.10.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து இசேவை மையங்களிலும் மேற்படி விண்ணப்பங்களை இணையதளம் வழியாக பதிவேற்றம் என மாவட்ட ஆட்சி ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
அரியலூர்: இளைஞருக்கு 8 ஆண்டு சிறை!

அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2024 ஆண்டு கடம்பூர் சேர்ந்த கொளஞ்சிநாதன் என்பவர் பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் தாக்குதல் செய்ய முயற்சி செய்துள்ளார். அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த அரியலூர் மகிளா நீதிமன்றம் இன்று குற்றவாளிக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 11000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.