News March 31, 2024
அரியலூர் அருகே தகராறு

விக்கிரமங்கலம் அருகே சாத்தம்பாடி ஊராட்சி கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சரவணன், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆப்ரேட்டர் மனோகரன் ,தூய்மை காவலர் அன்புமணி ஆகியோர் குஞ்சு வெளி கிராமத்திற்கு வீட்டு வரி வசூல் செய்வதற்கு சென்றுள்ளனர்.அப்பொழுது குஞ்சு வெளி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் என்பவர் அவர்களை திட்டியாதகவும் இது குறித்து ஊராட்சி செயலர் அளித்த புகாரில் முருகானந்தம் கைது செய்யப்பட்டார்.
Similar News
News April 18, 2025
அரியலூர்: இந்த எண்களை மிஸ் பண்ணாதிங்க

அரியலூர் பொதுமக்களின் அவசர உதவிக்கான தொலைப்பேசி எண்கள்:
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04329 – 228337, 228151, 228336
▶️முதியோர் ஹெல்ப்லைன் – 14567
▶️மகளிர் பாதுகாப்பு – 181, 04329-220230
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️டெங்கு காய்ச்சல் உதவி வாட்ஸ்ஆப் எண் – 8098160003
உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்தவும்.
News April 18, 2025
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியானவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மே மாதம் இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு, பதிவு செய்து 5 ஆண்டுகள் முடித்திருக்க வேண்டும். மாற்றுதிறனாளிகள் ஓராண்டு முடித்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட பழங்குடியினர்களுக்கு 45 வயது இதர பிரிவினருக்கு 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9499055914 எண்ணை தொடர்பு கொள்ளவும்.
News April 18, 2025
இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவல் அதிகாரிகள்

அரியலூர் மாவட்டம் 17.04.2025 வியாழன் இன்று இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவல் அதிகாரிகள் விவரம். ஒவ்வாரு பகுதிக்கு செல்லும் ஒவ்வொரு காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்கு நியமித்துள்ளனர். அவசர உதவிக்கு அந்த பகுதி காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் செல்வதால் குற்றங்கள் தடுக்கப்படுகின்றது.