News September 13, 2024
அரியலூரில் ரேஷன் கடை குறைதீர் கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்மந்தமாக, பொது மக்கள் குறைதீர் முகாம் நாளை காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்
Similar News
News November 22, 2025
அரியலூர் : தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (நவ21) தாட்கோ மூலம் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் உறுப்பினர்கள் 15 நபர்களுக்கு, கல்வி உதவித்தொகைக்கான காசோலைகள் மற்றும் 14 நபர்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி வழங்கினார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
News November 22, 2025
அரியலூர் : தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (நவ21) தாட்கோ மூலம் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் உறுப்பினர்கள் 15 நபர்களுக்கு, கல்வி உதவித்தொகைக்கான காசோலைகள் மற்றும் 14 நபர்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி வழங்கினார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
News November 22, 2025
அரியலூர் : தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (நவ21) தாட்கோ மூலம் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் உறுப்பினர்கள் 15 நபர்களுக்கு, கல்வி உதவித்தொகைக்கான காசோலைகள் மற்றும் 14 நபர்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி வழங்கினார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


