News April 9, 2025

அரியலூரில் சுட்டெரித்த வெயில்-பரிதவித்த மக்கள்

image

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி முதல் வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று அரியலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 102 டிகிரி வெயில் பதிவானது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

Similar News

News December 18, 2025

அரியலூர்: தனியார் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டம், செந்துறை அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் டிச.20-ம் தேதி காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மேலும் இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் 8, 10, 12 மற்றும் டிகிரி முடித்த தகுதியுடைய நபர்களை 20,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கவுள்ளனர் என ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News December 18, 2025

அரியலூர்: வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

image

அரியலூர் மக்களே, உங்கள் VOTER ID பழசாவும், சேதமடைந்தும் காணப்படுகிறதா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாற்ற இதை பண்ணுங்க..

1. இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க. OTP வரும்.
2. உங்க VOTER ID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க. உங்க போனுக்கே VOTER ID வந்துடும்.
3. இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.
இதனை மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க…

News December 18, 2025

அரியலூர்: பழமையான மரகத லிங்கம் திருட்டு

image

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்துள்ள இலையூர் கிராமத்தில் காசிவிஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த சிவ ஆலயத்தில் மிகவும் பழமை வாய்ந்த மரகதலிங்கம் பூஜிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மர்ம நபர்கள் கோயிலின் பூட்டை உடைத்து, மரகத லிங்கத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!