News April 9, 2025
அரியலூரில் சுட்டெரித்த வெயில்-பரிதவித்த மக்கள்

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி முதல் வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று அரியலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 102 டிகிரி வெயில் பதிவானது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
Similar News
News September 18, 2025
அரியலூர்: இளைஞருக்கு 8 ஆண்டு சிறை!

அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2024 ஆண்டு கடம்பூர் சேர்ந்த கொளஞ்சிநாதன் என்பவர் பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் தாக்குதல் செய்ய முயற்சி செய்துள்ளார். அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த அரியலூர் மகிளா நீதிமன்றம் இன்று குற்றவாளிக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 11000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
News September 17, 2025
அரியலூர்: டிகிரி போதும் வங்கியில் வேலை!

அரியலூர் மக்களே, வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) தற்போது காலியாகவுள்ள 13,217 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Any டிகிரி போதுமானது, சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.09.2025 தேதிக்குள் <
News September 17, 2025
அரியலூர்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

அரியலூர் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த <