News April 9, 2025

அரியலூரில் சுட்டெரித்த வெயில்-பரிதவித்த மக்கள்

image

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி முதல் வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று அரியலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 102 டிகிரி வெயில் பதிவானது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

Similar News

News November 28, 2025

அரியலூர்: அரசியல் கட்சியினருடன் ஆட்சியர் ஆலோசனை

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ரத்தினசாமி தலைமையில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு திருத்தம் 2026 தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் கணக்கிட்டு படிவங்களை திருப்பி அளிக்காத வாக்காளர்களின் பெயர் டிச-9 தேதியன்று வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது என தகவல் தெரிவித்தார்.

News November 28, 2025

BREAKING அரியலூர்: பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

image

வங்கக்கடலில் நிலவி வரும் டிட்வா புயல் காரணமாக தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு நாளை (நவ.,29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என்றும், மீறி நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!

News November 28, 2025

அரியலூர்: வங்கி வேலை அறிவிப்பு

image

மத்திய பொதுத்துறை நிறுவனமான ‘BANK OF BARODA’ வங்கியில், 2700 அப்ரிண்டிஸ் (apprentice) பயிற்சி இடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 20 – 28 வயதுக்குட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது மாதம் ரூ.15,000 சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து டிச.,1-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!

error: Content is protected !!