News April 2, 2025
அரியலூரில் சுட்டெரித்த வெயில்-பரிதவித்த மக்கள்

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி முதல் வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று அரியலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 102 டிகிரி வெயில் பதிவானது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க..
Similar News
News December 1, 2025
அரியலூர்: அனைத்துத்துறை அலுவலகர்களுடன் ஆட்சியர் ஆலோசனை

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் ஆதிதிராவிட நலத்துறையின் சார்பில் டிசம்பர்-06 ஆம் தேதி நடத்தபட உள்ள அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் மற்றும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்ட துவக்க விழா முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
News December 1, 2025
அரியலூர்: Driving Licence பெற எளிய வழி

அரியலூர் மக்களே வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றிற்கு RTO அலுவலகம் செல்ல வேண்டாம். இந்த <
News December 1, 2025
அரியலூர்: Driving Licence பெற எளிய வழி

அரியலூர் மக்களே வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றிற்கு RTO அலுவலகம் செல்ல வேண்டாம். இந்த <


