News August 16, 2024
அரியலூரில் உங்களை தேடி உங்கள் ஊரில்

அரியலூர் மாவட்டத்தில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம், செந்துறை வட்டத்தில் 21ம் தேதி காலை 9.00 மணிமுதல் 22ம் தேதி காலை 9.00 மணிவரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு துறைச் சார்ந்த அலுவலர்கள் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ள உள்ளனர்.
எனவே 20ம் தேதி வரை பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை செந்துறை, வட்டாட்சியர் அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 18, 2025
அரியலூர்: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்

அரியலூர் மாவட்டம், குண்டவெளி அடுத்துள்ள சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை உட்பட்ட நெல்லித்தோப்பு பெட்ரோல் பங்க் எதிரே இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 18, 2025
அரியலூர்: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்

அரியலூர் மாவட்டம், குண்டவெளி அடுத்துள்ள சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை உட்பட்ட நெல்லித்தோப்பு பெட்ரோல் பங்க் எதிரே இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 18, 2025
அரியலூர்: கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட 297 மனுக்கள்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்” நேற்று (17.11.2025) பொதுமக்களிடமிருந்து 297 மனுக்கள் பெறப்பட்டன. வீடு, முதியோர் உதவி, நோயாளி நல திட்டங்கள், கல்வி மற்றும் நிலப் பிரச்சினைகள் தொடர்பான மனுக்கள் பதிவு செய்யப்பட்டன. சம்பந்தப்பட்ட துறைகள் விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.


