News December 31, 2024

அரியலூரில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவது குற்றம்

image

அரியலூர் மாவட்ட காவல் துறை சார்பில் வாகனம் ஓட்டுவது குறித்து பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பொது மக்களுக்கு இடையூறு மற்றும் விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை ஓட்டுவது, பொது சாலையில் சாகசம் செய்வது, போக்குவரத்து விதி மீறல் சட்டப்படி குற்றமாகும் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 19, 2025

அரியலூர் மாவட்டத்தில் 55.2 மில்லி மீட்டர் மழை

image

அரியலூர் மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இதில் நேற்று அரியலூரில் 11mm, திருமானூரில் 2.8mm, ஜெயங்கொண்டத்தில் 8mm, செந்தறையில் 7mm, சுத்தமல்லி நீர்த்தேக்கத்தில் 14mm. குருவாடியில் 3mm, தா.பழூரில் 7mm மழையும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 52. 2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

News November 19, 2025

அரியலூர் மாவட்டத்தில் 55.2 மில்லி மீட்டர் மழை

image

அரியலூர் மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இதில் நேற்று அரியலூரில் 11mm, திருமானூரில் 2.8mm, ஜெயங்கொண்டத்தில் 8mm, செந்தறையில் 7mm, சுத்தமல்லி நீர்த்தேக்கத்தில் 14mm. குருவாடியில் 3mm, தா.பழூரில் 7mm மழையும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 52. 2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

News November 19, 2025

அரியலூர்: பணியில் இருந்த போலீசார் உயிரிழப்பு!

image

அரியலூரைச் சேர்ந்த ஜெகதீசன் (55) என்பவர், பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றப் புலனாய்வுத்துறை தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர். நேற்று மாலை ஜெகதீசன் பணியில் இருந்தபோது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள், அவரை உடனடியாக வாகனத்தில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

error: Content is protected !!