News August 25, 2024
அரசு வேளாண் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

காரைக்காலில் உள்ள பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் அரசு கல்லூரியில் வேளாண் இளங்கலை @ B.Sc.(Hons) Agriculture மற்றும் தோட்டக்கலை B.Sc. (Hons) Horticulture பட்டப்படிப்பிற்கு சுயநிதி பங்களிப்பு திட்டத்தின் கீழ் நேரடி சேர்க்கை கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இதில் காலியாக உள்ள இடங்கள் மற்றும் கட்டண விபரங்கள் இணையதளத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 5, 2025
புதுச்சேரி: பணி ஆணை வழங்கிய முதல்வர்

புதுச்சேரி மற்றும் காரைக்கால் வட்டாரப் பகுதியில் உள்ள பல்வேறு குற்றவியல் நீதிமன்றங்களில், வழக்குகளை நடத்த ஐந்து உதவி அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டதற்கான பணி ஆணைகளை, முதலமைச்சர் ரங்கசாமி சட்டபேரவை அலுவலகத்தில் இன்று வழங்கினார். இந்த ஆணையானது துணைநிலை ஆளுநரின் ஆணைப்படி வெளியிடப்பட்டது.
News November 4, 2025
புதுச்சேரி: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
News November 4, 2025
புதுச்சேரியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், “புதுச்சேரி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூராக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள், அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள் மற்றும் கொடிகள் வரும் 6-ம் தேதி முதல் அகற்றப்படும். ஆகவே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


