News June 26, 2024

அரசு விடுதியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்காக 14 விடுதிகள் உள்ளன. இதில்,சேர விரும்பும் பள்ளி மாணவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை 16.7.2024 க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 5, 2025

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே உஷார் உங்களுக்காக சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மானியத்துடன் கடன் பகுதி நேர வேலை வீட்டிலிருந்து வேலை போன்றவை மூலம் கால் வந்தால் எடுக்க வேண்டாம் என கூறுகின்றனர். ஓடிபி நம்பரை யாரிடமும் சொல்லக்கூடாது. மீசோ அமேசானில் இருந்து கார் பணம் பரிசாக விழுந்துள்ளது எனக் கூறி பணம் கட்ட சொன்னால் பணம் கட்டாதீர்கள். தெரியாத நபர்கள் வீடியோ காலில் தொடர்பு ரத்து செய்யவும்.

News December 5, 2025

செங்கல்பட்டு: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News December 5, 2025

செங்கல்பட்டு: INTERVIEW இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

image

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், இங்கு <>க்ளிக் <<>>செய்து (டிச.8)ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!