News April 16, 2025

அரசு மதுபானக்கடை மதுபாட்டியில் இறந்த நிலையில் பல்லி

image

புத்தூரில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் மதுபிரியர் ஒருவர் மது வாங்கிய போது, பாட்டிலின் உள்ளே பல்லி இறந்து கிடந்து உள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.  அதுகுறித்து கடை விற்பனையாளரிடம் கேட்டபோது நிறுவனத்தின் குறைபாடு எங்களுக்கு சம்மந்தமில்லை எனக் பதில் கூறியுள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுப்பிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News

News December 14, 2025

மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக சமூக வலைதளத்தில் வரும் போலியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம், இதன் மூலம் உங்களது பணத்தை இழக்க நேரிடலாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரித்துள்ளது. மேலும், பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் மாவட்ட காவல்துறை ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News December 14, 2025

மயிலாடுதுறை: மனைவியை தீ வைத்து கொளுத்திய கணவர்

image

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதித்யன். இவரது மனைவி பிரேமா. இருவருக்கும் சமீபகாலமாக குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த தகராறின் போது கோபமடைந்த ஆதித்யன் தனது மனைவி மீது டீசலை ஊற்றி கொளுத்தி உள்ளார். அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆதித்யனை குத்தாலம் போலீசார் கைது செய்தனர்.

News December 14, 2025

மயிலாடுதுறை: மனைவியை தீ வைத்து கொளுத்திய கணவர்

image

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதித்யன். இவரது மனைவி பிரேமா. இருவருக்கும் சமீபகாலமாக குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த தகராறின் போது கோபமடைந்த ஆதித்யன் தனது மனைவி மீது டீசலை ஊற்றி கொளுத்தி உள்ளார். அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆதித்யனை குத்தாலம் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!