News April 20, 2025

அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவவும்.

Similar News

News November 26, 2025

ராம்நாடு: 6ம் வகுப்பு மாணவனை கடித்துக் குதறிய நாய்கள்

image

முதுகுளத்தூர் மீனாட்சி புரதத்தை சேர்ந்த முகேஷ் 6-ஆம் வகுப்பு மாணவன் அவரது வீட்டின் அருகே நடந்து சென்ற பொழுது கூட்டமாக சுற்றி திரிந்த தெரு நாய்கள் கடித்துள்ளது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் நாய்களை விரட்டி அடித்தனர். பலத்த காயமடைந்த சிறுவன் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே தெரு நாய்களை அப்புறப்படுத்த கோரிக்கை.

News November 26, 2025

ராம்நாடு: வேன் – கார் மோதிய விபத்தில் 2 பேர் பலி

image

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தோர் ராமேஸ்வரம் சென்று விட்டு சென்னைக்கு சுற்றுலா வேனில் உச்சிப்புளி அருகே நாகாச்சி பகுதியில் இன்று காலை சென்றனர். அப்போது ஆந்திரா – ராமேஸ்வரத்திற்கு வந்த காரும், வேனும் நேருக்கு நேர் மோதியது. காரில் பயணித்த பைடி சாய்(23), நவீன்(22) ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர், காரில் பயணித்த 4 பேர், வேனில் பயணித்த 5 பெண், 9 ஆண் காயமடைந்னர். உச்சிப்புளி போலீசார் விசாரனை.

News November 26, 2025

BREAKING ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதியில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வரும் காரணத்தால் இன்று (நவ 26) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!