News April 20, 2025
அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <
Similar News
News December 11, 2025
பரமக்குடி கார் விபத்தில் மேலும் ஒருவர் பலி

திருப்பூரை சேர்ந்த ராஜ்குமா் நேற்று முன்தினம் தனது குடும்பதினருடன் காரில் ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்றார்.எதிரில் பரமக்குடியில் இருந்து மானாமதுரை நோக்கி மற்றொரு காரில் சீனிவாசன் தனது மகளுடன் சென்றார் சீனிவாசன் முன்னாள் சென்ற காரை முந்த முயன்றபோது மீடியன் மீது ஏறி எதிரே வந்த ராஜ்குமார் காருடன் மோதியது. விபத்தில் சீனிவாசன் இறந்தார். இந்நிலையில் சிகிச்சையிலிருந்த ராஜ்குமார் சகோதரி அம்பிகா இறந்தார்.
News December 11, 2025
ராமநாதபுரம்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

ராமநாதபுரத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News December 11, 2025
ராமநாதபுரம்: வாக்காளர்களே இன்றே கடைசி.. செக் பண்ணுங்க

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (SIR) நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் தங்கள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து சமர்ப்பிக்கின்றனர். இதற்கான காலக்கெடு இன்று (டிச.11) முடிவடைகிறது. ஆகவே வாக்காளர்கள் உடனடியாக SIR படிவங்களை நிரப்பி அருகில் உள்ள BLOக்களிடம் சமர்பித்திடுங்கள். உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை பார்க்க <


