News April 19, 2025

அரசு போக்குவரத்துறையில் வேலை.. கடைசி வாய்ப்பு

image

மாநில மற்றும் சேலம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 804 காலிப்பணியிடங்கள் நிறப்பட உள்ளன. அதன்படி 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> வரும் திங்கள்(ஏப்.21) ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். உங்க நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

Similar News

News December 9, 2025

கிருஷ்ணகிரி: உங்க நிலத்தை காணமா??

image

கிருஷ்ணகிரி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா மற்றும் அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி.<> இங்க க்ளிக்<<>> பண்ணி LOGIN செய்து பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க. SHARE பண்ணுங்க

News December 9, 2025

கிருஷ்ணகிரியில் இங்கெல்லாம் இன்று மின்தடை

image

கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், மத்தூர், சிவம்பட்டி, குள்ளம்பட்டி, போச்சம்பள்ளி, பாரூர், அரசம்பட்டி பண்ணந்தூர், புலியூர் வாடமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News December 9, 2025

ஒசூர் அருகே கணவனை கொன்ற மனைவி கைது

image

ஒசூர் பார்வதி நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி முத்துலட்சுமி திருணத்துக்குப் பிறகும் சூர்யாவுடன் பழங்கி வந்துள்ளார். இதைப் பார்த்த சரவணன், முத்துலட்சுமியை கண்டித்துள்ளார். இதை முத்துலட்சுமி சூர்யாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து தகாத உறவுக்கு இடையூறாக இருந்த சரவணனை நேற்று (டிச.8) குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மனைவி உள்பட 4 பேரை ஓசூர் டவுன் போலீஸார் கைது செய்தனர்.

error: Content is protected !!