News February 16, 2025
அரசு பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு

வாலாஜாபாத், ராஜவீதி பகுதியில் வசித்து வருபவர் பழனி. மர வியாபாரம் செய்து வரும் இவர், தனது உதவியாளர் வரதன் உடன் நேற்று (பிப்.15) வாலாஜாபாத் – தாம்பரம் சாலை சேர்க்காடு பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பைக்கில் சாலையை கடக்க முயன்றனர். அப்போது தாம்பரத்திலிருந்து வாலாஜாபாத் நோக்கி சென்ற அரசு பேருந்து அவர்கள் மீது மோதியது. இதில், வரதன் உயிரிழந்தார். பழனி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
Similar News
News November 28, 2025
செங்கை: உழவுத்துறையில் வேலை! APPLY NOW

செங்கை மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உழவுத்துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படலாம். இதற்கு விண்ணப்பிக்க டிச.12ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள்<
News November 28, 2025
செங்கை: ரயில்வேயில் 2569 காலியிடங்கள்! APPLY

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 2569 ஜூனியர் இஞ்சினீயர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிப்ளமோ படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பள்ம வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News November 28, 2025
செங்கையில் வாலிபர் கொலை!

செங்கை: காச்சேரிமங்கலம் ஏரியில், 20 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, போலீசாருக்கு, நேற்று காலை தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அந்த உடலை மீட்டு, விசாரணை நடத்தி வந்தனர். அதில், உயிரிழந்தவர் பரனுார் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் காரணைபுதுச்சேரி பகுதியைச் சேர்ந்த மூவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.


