News April 29, 2025

அரசு பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு

image

கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் மீது கும்பகோணத்திலிருந்து அய்யாவாடி நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் இறந்த நபர் யார் – எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து நாச்சியார் கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 20, 2025

தஞ்சை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

image

2018-ம் ஆண்டு அய்யம்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான கடையை உடைத்து கம்ப்யூட்டர், லேப்டாப் போன்ற பொருட்களை திருடு போன வழக்கில் அய்யம்பேட்டை போலீசார் விசாரணையில் குற்றவாளியான பாபநாசம் வடக்கு மாங்குடியைச் சேர்ந்த தங்கமுனுசாமி என்பவர் கைது செய்தனர். இவ்வழக்கில் தஞ்சாவூர் குற்றவியல் நீதிமன்றத்தில் தங்கமுனுசாமிக்கு 4 வருட சிறை தண்டனை, 2000 அபதாரம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

News November 20, 2025

தஞ்சை: சடலமாக மீட்கப்பட்ட உடல்!

image

தெற்கு வாண்டையார் இருப்பை சேர்ந்தவர் சக்திவேல் (60). இவர் புதுஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாரா விதமாக ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதையடுத்து வந்த தீயணைப்புப்படை வீரர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவானதால் தேடும் பணி நிறுத்தபட்ட நிலையில் துறையூர் அருகே முதியவர் உடல் மிதந்ததாக தகவல் கிடைக்க அங்கு சென்ற அதிகாரிகள் உடலை மீட்ட நிலையில் அது சக்திவேல் என்பதை உறுதிசெய்தனர்.

News November 20, 2025

தஞ்சை: சடலமாக மீட்கப்பட்ட உடல்!

image

தெற்கு வாண்டையார் இருப்பை சேர்ந்தவர் சக்திவேல் (60). இவர் புதுஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாரா விதமாக ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதையடுத்து வந்த தீயணைப்புப்படை வீரர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவானதால் தேடும் பணி நிறுத்தபட்ட நிலையில் துறையூர் அருகே முதியவர் உடல் மிதந்ததாக தகவல் கிடைக்க அங்கு சென்ற அதிகாரிகள் உடலை மீட்ட நிலையில் அது சக்திவேல் என்பதை உறுதிசெய்தனர்.

error: Content is protected !!