News April 21, 2025
அரசு பேருந்து நடத்துனர், ஓட்டுநர் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் இன்றைக்குள் (ஏப்.21) <
Similar News
News November 18, 2025
நாகை: இலவச திறன் பயிற்சி – ஆட்சியர் அழைப்பு

சமுதாய திறன் பயிற்சி பள்ளிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 கட்டமாக வருகிற நவ.20, டிச.1 மற்றும் டிச. 12 ஆகிய தேதிகளில் இலவசமாக 30 வகையான தொழில் பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. அவ்வகையில் நாகை மாவட்டத்தில் திறன் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பயனாளிகள், மாவட்ட திட்ட இயக்குனர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வட்டார இயக்க மேலாளர் ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்தார்.
News November 18, 2025
நாகை: இலவச திறன் பயிற்சி – ஆட்சியர் அழைப்பு

சமுதாய திறன் பயிற்சி பள்ளிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 கட்டமாக வருகிற நவ.20, டிச.1 மற்றும் டிச. 12 ஆகிய தேதிகளில் இலவசமாக 30 வகையான தொழில் பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. அவ்வகையில் நாகை மாவட்டத்தில் திறன் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பயனாளிகள், மாவட்ட திட்ட இயக்குனர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வட்டார இயக்க மேலாளர் ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்தார்.
News November 18, 2025
நாகை: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


