News May 17, 2024
அரசு பேருந்து நடத்துநர் கையை கடித்த விசிக பிரமுகர்

வேப்பந்தட்டை தாலுகா, அரும்பாவூர் பேருந்து நிலையத்தில் 2 பேருந்துகள் பயணிகளை ஏற்றி இறக்கியது. அப்போது பேருந்துக்கு பின்னால் டூவீலரில் வந்த விசிக பிரமுகர் ரசித் அலி வழிவிடுமாறு கூறவே, அரசு பேருந்து நடத்துநர் ராஜேந்திரனுக்கும், ரசித்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் நடத்துநர் கையை ரசித் கடித்துள்ளார். நடத்துநர் சிகிச்சை பெறும் நிலையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 8, 2025
பெரம்பலூரில் 1592 பேர் பங்கேற்கும் காவலர் தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்குரிய 2-ம் நிலை காவலர்கள், 2-ம் நிலை சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பதவிகளுக்கான பொது தேர்வு நாளை நவ.9ம் தேதி துறையூர் சாலையில் உள்ள தனியார் பல்கலைக்கழ வளாகத்தில் நடைபெறுகின்றது. இதில், 1592 தேர்வாளர்கள் இத்தேர்வினை எழுத உள்ளனர் என பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 8, 2025
பெரம்பலூர்: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

பெரம்பலூர் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள்<
News November 8, 2025
பெரம்பலூர்: “Coffee With Collector” – மாணவர்களை சந்தித்த ஆட்சியர்!

அரசுப் பள்ளி மாணவர்கள் தன்னம்பிக்கை அளிக்கும் வகையிலும், படிப்பு விளையாட்டு பொது அறிவு, கலை உள்ளிட்ட பல்வேறு திறன்களில் தங்களை வளர்த்துக் கொள்ளும் ஆர்வத்தை கொடுக்கும் வகையிலும் “Coffee With Collector” என்ற நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இமாவட்ட ஆட்சியருடன் மாணவர்கள் சந்தித்து கலந்துரையாடினர் .


