News May 16, 2024
அரசு பேருந்து ஓட்டுனர் தற்காலிக பணிநீக்கம்

நெல்லை, வள்ளியூரில் கன மழையின் போது ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிய குமரி மாவட்டம் ராணி தோட்டம் பணிமனை அரசு பேருந்து. இந்த சம்பவம் குறித்து அரசுப்பேருந்து ஒட்டுனர் சசிகுமார் என்பரை ராணி தோட்டம் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி தற்காலிக பணி நீக்கம் செய்து இன்று உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
Similar News
News November 13, 2025
குமரி: PF பிரச்சனைகள் தீர ஓரே வழி!

குமரி மக்களே, உங்கள் PF கணக்கு சிக்கல்கள், பேலன்ஸ் மற்றும் பண பரிவர்த்தனைகளுக்குத் தீர்வு காண குமரி மாவட்டத்திற்கான பிரத்யேக வாட்ஸ்அப் எண் உள்ளது. இந்த 6381122366 எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி PF பேலன்ஸ், பணம் எடுத்தல், PF பிரச்சனைகள் குறித்த சேவைகள் மேற்கொள்ளலாம். நீண்ட நாள் PF பிரச்சனைகளை குமரி மாவட்ட அதிகாரிகளிடம் நேரடியாக பேசி நிரந்தர தீர்வு காணலாம்.மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News November 13, 2025
குமரி: PF பிரச்சனைகள் தீர ஓரே வழி!

குமரி மக்களே, உங்கள் PF கணக்கு சிக்கல்கள், பேலன்ஸ் மற்றும் பண பரிவர்த்தனைகளுக்குத் தீர்வு காண குமரி மாவட்டத்திற்கான பிரத்யேக வாட்ஸ்அப் எண் உள்ளது. இந்த 6381122366 எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி PF பேலன்ஸ், பணம் எடுத்தல், PF பிரச்சனைகள் குறித்த சேவைகள் மேற்கொள்ளலாம். நீண்ட நாள் PF பிரச்சனைகளை குமரி மாவட்ட அதிகாரிகளிடம் நேரடியாக பேசி நிரந்தர தீர்வு காணலாம்.மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News November 13, 2025
குமரி: மனோதங்கராஜை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்

ஆர் .எஸ் .எஸ் மற்றும் பாரதிய பாரதிய ஜன சங்கம் மீது பொய்யான அவதூறுகளை பரப்பும் தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் -ஐ கண்டித்து இரணியல், குளச்சல், திங்கள் சந்தை, வெள்ளி சந்தை ஆகிய பகுதிகளில் இன்று (நவ.13) குமரி கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.


