News May 16, 2024

அரசு பேருந்து ஓட்டுனர் தற்காலிக பணிநீக்கம்

image

நெல்லை, வள்ளியூரில் கன மழையின் போது ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிய குமரி மாவட்டம் ராணி தோட்டம் பணிமனை அரசு பேருந்து. இந்த சம்பவம் குறித்து அரசுப்பேருந்து ஒட்டுனர் சசிகுமார் என்பரை ராணி தோட்டம் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி தற்காலிக பணி நீக்கம் செய்து இன்று உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

Similar News

News November 21, 2025

நாகர்கோவிலில் மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி

image

மாநில அளவிலான யூத், ஜூனியர், சீனியர் ஆண்கள்,பெண்கள் பளுதூக்கும் போட்டி நாகர்கோவில் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் நவ.28, 29, 30 ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களில் உள்ள முன்னணி பளுதூக்கும் வீரர், வீராங்கனைகள் 300-க்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்கிறார்கள். போட்டியை நடத்த 20-க்கும் மேற்பட்ட தேசிய நடுவர்களும், 25-க்கு மேற்பட்ட பயிற்சியாளர்களும் வருகை தருகின்றனர்.

News November 21, 2025

நாகர்கோவிலில் மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி

image

மாநில அளவிலான யூத், ஜூனியர், சீனியர் ஆண்கள்,பெண்கள் பளுதூக்கும் போட்டி நாகர்கோவில் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் நவ.28, 29, 30 ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களில் உள்ள முன்னணி பளுதூக்கும் வீரர், வீராங்கனைகள் 300-க்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்கிறார்கள். போட்டியை நடத்த 20-க்கும் மேற்பட்ட தேசிய நடுவர்களும், 25-க்கு மேற்பட்ட பயிற்சியாளர்களும் வருகை தருகின்றனர்.

News November 20, 2025

தோவாளை மலர் சந்தையில் மல்லி ரூ.1400 ஆக உயர்வு

image

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் இன்று ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.1400 ஆக விலை உயர்ந்துள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கிலோ ரூ.10000 மாக இருந்த நிலையில் இன்று மேலும் மல்லிகைப்பூ விலை உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் தற்போது பனிப்பொழிவு இருப்பதால் மல்லிகை பூ உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் சந்தைக்கு பூக்கள் வரத்து பாதித்துள்ளது. இவனைத் தொடர்ந்து மல்லிகை பூ விலை உயர்ந்துள்ளது.

error: Content is protected !!