News April 22, 2025
அரசு பஸ் டிரைவரை தாக்கிய 3 பேர் கைது

பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா, அரசு பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை தருமபுரி 4 ரோட்டில் பயணிகளை இறக்கி விட்டு பஸ்சை பேருந்து நிலையத்திற்கு கொண்டு செல்ல நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 போதை ஆசாமிகள் ” கிருஷ்ணகிரிக்கு செல்ல வேண்டும், உடனே பஸ்சை திருப்பு” என அவரிடம் வம்பு செய்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த டவுன் போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
Similar News
News November 26, 2025
தருமபுரியில் SIR விழிப்புணர்வு வாகனம் – ஆட்சியர் துவக்கம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பான கணக்கெடுப்பு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கும் விதமாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனத்தை கலெக்டர் சதீஷ் இன்று (நவ.26) மதியம் 2 மணி அளவில் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். உடன் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, ஒன்றிய செயலாளர் காவேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
News November 26, 2025
தர்மபுரி: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

தர்மபுரி மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது<
News November 26, 2025
தர்மபுரி: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

தர்மபுரி மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது<


