News May 10, 2024
அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விவரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் 94 அரசு பள்ளியில் 2984 மாணவர்களும், 3886 மாணவிகளும் ஆக மொத்தம் 6870 பேர் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதியதில் மாணவர்கள் 2570 பேரும் மாணவிகள் 3666 பேரும் என மொத்தம் 6236 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி 86.13 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி 94.34 சதவீதமாகவும், அரசு பள்ளிகளின் தேர்ச்சி 90.77 சதவீதமாகவும் உள்ளது.
Similar News
News November 25, 2025
நெல்லை முக்கிய ரயில் மணியாச்சியுடன் நிறுத்தம்

நெல்லை வழியாக திருச்செந்தூர் – பாலக்காடு இடையே இயக்கப்படும் முன்பதிவு இல்லா பயணிகள் விரைவு ரயில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக இன்று மற்றும் 26, 28, 29 ஆகிய தேதிகளில் திருச்செந்தூர் – வாஞ்சிமணியாச்சி இடையே இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படும். இந்த ரயில் இந்த நாட்களில் வாஞ்சி மணியாச்சியில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு பாலக்காட்டுக்கு புறப்பட்டு செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
News November 25, 2025
நெல்லை: தெரியாத நம்பர்-ல இருந்து போன் வருதா??

நெல்லை மக்களே உங்க போனுக்கு தேவை இல்லாத லோன், கிரெடிட் கார்டு வேண்டுமா, இடம் விற்பனைன்னு போன் வருதா? இதை மத்திய அரசின் TRAI DND 3.0(Do Not Disturb) என்ற செயலியின் மூலம் தடுக்கலாம். இங்கு <
News November 25, 2025
நெல்லை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

நெல்லை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


