News March 27, 2025
அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

கடத்தூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இன்று காலை உணவு சாப்பிட்ட 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி உணவின் தரம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 23, 2025
தருமபுரி: இதை பண்ணுங்க இனி INTERNET இலவசம்!

தருமபுரி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <
News November 23, 2025
தருமபுரி: FREEஆ காய்கறி வாங்கலாம் ! வாங்க..

நகர்ப்புற மக்கள் தங்கள் வீட்டு மாடியில் காய்கறிகளை பயிரிட மாடித் தோட்ட திட்டம் செயல்படுகிறது. இதன் மூலம் செடி வளர்ப்பு பை, தென்னை நார் கட்டி, 6 வகை காய்கறி விதை, உரங்கள் கொண்ட கிட்டை 50% மானியத்தில் பெறலாம்.<
News November 23, 2025
தருமபுரி: டிகிரி போதும் ரூ.1 லட்சம் வரைக்கும் சம்பளம்!

மத்திய அரசின் நபார்டு (NABARD) வங்கியில் காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தது 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.44,000 – ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். நவம்பர்-30க்குள் விருப்பமுள்ளவர்கள் <


