News August 25, 2024
அரசு பள்ளியில் படித்த 3 பேருக்கு மருத்துவ படிப்பில் இடம்

திருப்பத்தூர் அருகே பெரிய கண்ணாலப்பட்டி பள்ளியில் 2021-2022ஆம் கல்வி ஆண்டில் படித்த தனுஷ், பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த தீபன் ராஜ், 2022-2023 கல்வி ஆண்டில் படித்த ஸ்ரீதர்ஷினி ஆகியோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 3 பேருக்கும் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்ததுள்ளது. இவர்களுக்கு அப்பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பாராட்டி வருகின்றனர்.
Similar News
News November 27, 2025
திருப்பத்துார்: குண்டு வெடிப்பது போல REEL எடுத்ததால் கைது!

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பத்தை சேர்ந்தவர் குமரேசன் (21). இவர், ரீல்ஸ் எடுக்கும் மோகத்தில், ஜோலார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் உள்ளே சென்று, பிளாஸ்டிக் கவரில் பெட்ரோல் நிரப்பி, குண்டு வெடிப்பது போல் வெடிக்க செய்து வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும், இதுகுறித்து விசாரித்து ஜோலார்பேட்டை போலீசார், குமரேசனை நேற்று (நவ.26) கைது செய்தனர்.
News November 27, 2025
திருப்பத்தூர்: இனி புயல், மழை எதுனாலும் கவலை வேண்டாம்!

திருப்பத்தூர் மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு<
News November 27, 2025
திருப்பத்தூர் மக்களே ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

திருப்பத்தூர் மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க


