News March 26, 2025
அரசு பள்ளிகளில் சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படும் – அமைச்சர்

சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் நமச்சிவாயம், புதுவையில் நீட் பயிற்சி பெற 585 மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், புதுவை நகரப்பகுதியில் – 2, கிராமப்புறங்களில் – 2 , காரைக்காலில் – 1 என நீட் பயிற்சி மையம் தொடங்கப்படும். அரசு பள்ளிகளை ஒருங்கிணைத்து மாணவர்கள் கல்வி திறன், ஆசிரியர்கள் திறன் அதிகரிக்கப்படும். அரசு பள்ளிகளில் மாலை நேர சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படும், என்றார்.
Similar News
News November 8, 2025
புதுச்சேரி: அரசு மருத்துவமனையில் வேலை நிறுத்தம்

புதுச்சேரி அரசு மருத்துவமனையில், தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த முறையில் 90கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். ஊதியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை பளு அதிகமா இருப்பதாகவும், போதிய ஊதியம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
News November 8, 2025
புதுச்சேரி: வேகமாக வந்த டிப்பர் லாரி விபத்து

புதுச்சேரி முருகா தியேட்டர் அருகே சாலையில் வேகமாக வந்த டாரஸ் டிப்பர் லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியினில் மோதி முன்பக்க நான்கு சக்கரமும் சேதமடைந்து விபத்துக்குள்ளானது. இதனை அறிந்த போக்குவரத்து போலீசார் உடனடியாக சேதம் அடைந்த வாகனத்தை அப்புறப்படுத்தி, விபத்துக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.
News November 8, 2025
புதுச்சேரி: டிகிரி போதும் ரூ.93,000 சம்பளம்!

புதுச்சேரி மக்களே, மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் காலியாக உள்ள 22 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Any டிகிரி போதுமானது, சம்பளம் ரூ.29,000 முதல் ரூ.93,000 வரை வழங்கப்படும்.ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.11.2025 தேதிக்குள் <


