News May 16, 2024
அரசு ஐடிஐ-யில் சேர விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு (ம) பயிற்சித் துறையின் கீழ், பெரம்பலூர், ஆலத்தூர், குன்னம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ம) 3-தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 2024-25ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு <
Similar News
News September 15, 2025
பெரம்பலூர்:உதவித்தொகையுடன் இலவச கணினி பயிற்சி

பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு கழகம் பெண்களுக்கான இலவச தையல் மற்றும் கணினி பயிற்சி அளிக்கிறது. மேலும், பயிற்சி காலத்தில் ரூ.4,000 முதல் ரூ.12,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள +2 வரை படித்த 18-35 வயதுடையவர்கள், பீல்வாடி சாலையில் இயங்கி வரும் பயிற்சி மையத்திற்கு நேரில் வருமாறு மையத்தின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
News September 14, 2025
பெரம்பலூர்: டிகிரி போதும் அரசு வேலை!

பெரம்பலூர் மக்களே தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Assistant பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.
✅துறை: தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை
✅பணி: Assistant
✅கல்வி தகுதி: டிகிரி
✅சம்பளம்: ரூ.50,000 –
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
✅கடைசி தேதி: 25.09.2025
✅அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..
News September 14, 2025
பெரம்பலூர் மக்களிடம் வருத்தம் தெரிவித்த விஜய்!

பெரம்பலூரில் மாவட்டட்தில் தவெக தலைவர் விஜய் நேற்று மக்களை சந்திக்க இருந்த நிலையில், பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் விஜய் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இன்னொரு நாள் பெரம்பலூர் வருவதென முடிவெடுக்க வேண்டிய நிலை உண்டானது. பேரன்பு கொண்டு காத்திருந்த பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன், நிச்சயமாக உங்களைச் சந்திக்க மீண்டும் வருவேன் என தெரிவித்துள்ளார்.