News May 7, 2025

அரசு அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்

image

உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால் அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகளையும் புகார்களையும் மனுவாக அளிக்களாம். செல்போமில் TN CM HELPLINE என்ற appஐ பதிவிறக்கம் செய்து, அதில் உங்கள் புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் பகுதினர்களுக்கும் சேர் செய்யுங்கள்.

Similar News

News December 12, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் 651 நபர்கள் கைது

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு புகையிலை பொருட்கள் விற்பனை, கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது 636 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட 651 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 2,166கி புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 14 டூ வீலர் பறிமுதல் செய்யப்பட்டு 29 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

News December 12, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் 651 நபர்கள் கைது

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு புகையிலை பொருட்கள் விற்பனை, கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது 636 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட 651 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 2,166கி புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 14 டூ வீலர் பறிமுதல் செய்யப்பட்டு 29 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

News December 12, 2025

மயிலாடுதுறை: புகார் தெரிவிக்க எண் வெளியீடு

image

மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் குறித்து மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். இலவச உதவி எண் 10581 அல்லது அலைபேசி எண் 9626169492 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் புகார் அளிக்கும் நபர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் ஜீ.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

error: Content is protected !!