News May 7, 2025

அரசு அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்

image

உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால் அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகளையும் புகார்களையும் மனுவாக அளிக்களாம். செல்போமில் TN CM HELPLINE என்ற appஐ பதிவிறக்கம் செய்து, அதில் உங்கள் புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் பகுதினர்களுக்கும் சேர் செய்யுங்கள்.

Similar News

News September 16, 2025

மயிலாடுதுறையில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பள்ளிக்கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் சார்பில் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகேயன் சுகாதாரத்துறை இணை இயக்குனர் மருத்துவர் பானுமதி முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்துக்கனியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News September 16, 2025

மயிலாடுதுறை: ரூ.35,000 சம்பளம், தவறவிடாதீர்கள்!

image

மயிலாடுதுறை: படித்த இளைஞர்களுக்கு ரயில்வேயில் வேலை பார்க்க ஆசை இருந்தால் இந்த வாய்ப்பு உங்களுக்குத்தான்.
⏩பிரிவு: மத்திய அரசு வேலை
⏩துறை: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB)
⏩பணி: Station Controller
⏩காலியிடங்கள்: 368
⏩சம்பளம்: ரூ.35,400
⏩வயது வரம்பு: 20 முதல் 33 வரை
⏩கல்வி தகுதி:Any Degree
⏩ஆன்லைனில் விண்ணப்பிக்க: Click <>Here<<>>
⏩கடைசி தேதி: 14.10.2025
பயனுள்ள இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News September 16, 2025

மயிலாடுதுறையில் குழந்தைகளுக்கு உதவி தொகை

image

மயிலாடுதுறையில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கும் அன்பு கரங்கள் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் குழந்தைகளின் 18 வயது வரை இடைநில்லாமல் கல்வி தொடர உதவித்தொகை வழங்கப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் முதற்கட்டமாக 45 ஆண் குழந்தைகளுக்கும் 43 பெண் குழந்தைகளுக்கும் என மொத்தம் 88 குழந்தைகளுக்கு உதவி தொகைக்கான அடையாள அட்டைகள் நேற்று வழங்கப்பட்டது.

error: Content is protected !!