News April 15, 2025

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை!

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் 67 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் வரும் ஏப்.,21ஆம் தேதி வரை <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News December 6, 2025

நீலகிரி: 10th போதும் மத்திய அரசு வேலை APPLY NOW

image

நீலகிரி மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <>CLICK HERE<<>>.
யாருக்காவது நிச்சயம் பயன்படும் இத்தகவலை அதிகம் SHARE பண்ணுங்க!

News December 6, 2025

உதகை அருகே அதிரடி தடை

image

உதகையை அடுத்த அவலாஞ்சிப் பகுதியில் வனப் பகுதியை ஒட்டி தனியாா் பட்டா நிலத்தில் வனத் துறை அனுமதி இல்லாமல் தங்கும் விடுதி கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாக, வனத் துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், வனத் துறையினா் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா். உள்ளாட்சி அமைப்பிடம் மட்டும் விண்ணப்பித்திருப்பதும் மற்ற துறையிலும் அனுமதி வாங்காமல் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிப்பு

News December 6, 2025

குன்னுார்: பாலியல் வழக்கில் ஆசிரியருக்கு அதிரடி தீர்ப்பு!

image

குன்னுார் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அருவங்காட்டில் உள்ள இசை பயிற்சி பள்ளியில் கடந்த, 2023 ஆண்டு நவ., மாதம் சேர்ந்துள்ளார். இந்நிலையில் அங்கு இசை ஆசிரியராக உள்ள பிரசாந்த் 52, என்பவர் சிறுமியுடன் பழகி, அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஊட்டி மகிளா கோர்ட் பிரசாந்த்க்கு ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது.

error: Content is protected !!