News April 20, 2025

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 58 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News December 18, 2025

BREAKING திருப்பூருக்கு கடும் நெருக்கடி: CM ஸ்டாலின்

image

அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விரைவில் களைந்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். வரி விதிப்பால் பல லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் பறிபோகும் நிலை உள்ளது. குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய ஊர்களின் ஏற்றுமதித் துறைகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை விரைவில் தீர்க்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

News December 18, 2025

காங்கேயம்: மாணவியிடம் அத்துமீறிய வாலிபர் கைது!

image

காங்கேயம் பஸ் நிலையத்தில் இன்று மாலை கல்லூரி மாணவி பேருந்திற்கு காத்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் வந்த மனைவியிடம் அத்துமீறினார். தொடர்ந்து மாணவி கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை காங்கேயம் போலீசாரிடம் பிடித்து ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன்(35) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

News December 18, 2025

கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய வாலிபர் கைது!

image

காங்கேயம் பஸ் நிலையத்தில் இன்று மாலை கல்லூரி மாணவி பேருந்திற்கு காத்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் வந்த மனைவியிடம் அத்துமீறினார். தொடர்ந்து மாணவி கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை காங்கேயம் போலீசாரிடம் பிடித்து ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன்(35) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!