News April 20, 2025

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 58 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News October 14, 2025

திருப்பூர் மக்களே அவசியம் பாருங்க!

image

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பேரிடர் மேலாண்மை காலங்களில் தேவையான உதவிகள் மற்றும் தகவல்களை பெறும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களின் முழு புள்ளி விபரம், அவசர காலத்தின் போது தேவைக்கேற்ப நீச்சல் வீரர்கள், உயரம் ஏறுபவர்கள், மரம் வெட்டுபவர்கள், சமூக அமைப்புகளின் தொடர்பு எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை அறிய இந்த ஒற்றை <>லிங்கை கிளிக்<<>> செய்தால் போதும். யாருக்காவது கண்டிப்பாக உதவும் SHARE பண்ணுங்க!

News October 14, 2025

திருப்பூர்: கிராம ஊராட்சி செயலாளர் வேலை! அரிய வாய்ப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.15900 முதல் 50400 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். கடைசி தேதி நவ.09 என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க!

News October 14, 2025

திருப்பூரில் சோகம் இளம் பெண் விபரீத முடிவு

image

திண்டுக்கல்லை சேர்ந்த தம்பதி ரமேஷ்-அங்காள ஈஸ்வரி (வயது 25). சில நாட்களுக்கு முன் இவர்களின் 4 மாத ஆண் குழந்தை உடல்நிலை சரியில்லாததால் இறந்து விட்டது. இந்நிலையில் வேலைக்காக தம்பதி, வேடசந்தூரில் இருந்து திருப்பூர் தளவாய்பட்டினத்துக்கு குடிபெயர்ந்தனர். அங்கு குழந்தை இறப்பால் மனஉளைச்சலில் இருந்த அங்காள ஈஸ்வரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தாராபுரம் ஆர்.டி.ஓ. விசாரண நடத்தி வருகிறார்.

error: Content is protected !!