News October 25, 2024
அரசுக்கு ரூ.1.14 கோடி இழப்பு ஏற்படும்: ராமதாஸ்

வானூர் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “திமுக ஆட்சியில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, 600 மகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் அரசுக்கு நாளொன்றுக்கு ரூ.1.14 கோடி இழப்பு ஏற்படும். எனவே, பேருந்து கட்டணம் உயர வாய்ப்புள்ளது” என்றார்.
Similar News
News November 17, 2025
விழுப்புரம்: விவசாயிகள் குறைதீர் கூட்டம் – ஆட்சியர் அறிவிப்பு

விழுப்புரம் நகர வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை (நவ.18) காலை 11 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருவெண்ணைநல்லூர் மற்றும் கண்டாச்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட அனைத்து விவசாய பிரதிநிதிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அப்துல் ரகுமான் அறிவித்துள்ளார்.
News November 17, 2025
விழுப்புரம்: தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <
News November 17, 2025
விழுப்புரம்: விவசாயிகள் குறைதீர் கூட்டம் – ஆட்சியர் அறிவிப்பு

விழுப்புரம் நகர வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை (நவ.18) காலை 11 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருவெண்ணைநல்லூர் மற்றும் கண்டாச்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட அனைத்து விவசாய பிரதிநிதிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அப்துல் ரகுமான் அறிவித்துள்ளார்.


