News May 17, 2024
அரக்கோணம்: ரயிலில் 16 கிலோ கஞ்சா! பேர் கைது

டாடா நகரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று(மே 16) அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் வந்தபோது வேலூர் திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பொது பெட்டியில் பயணம் செய்த காஞ்சிபுரத்தை சேர்ந்த மணிகண்டன்(37), ஒடிசாவை சேர்ந்த அர்ஜுன் மாலிக்(24) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 16 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 23, 2025
ராணிப்பேட்டையில் SIR பணிகளை ஆய்வுசெய்த கலெக்டர்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா இன்று (நவ.23) நவல்பூரில் கிரேன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்காளர் உதவி மையத்தில் வாக்காளர்கள் தங்களின் வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கி வரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வாக்காளர் பதிவு அலுவலர்கள் இருந்தனர். பின், பொதுமக்கள் படிவங்களை பார்வையிட்டனர்.
News November 23, 2025
ராணிப்பேட்டை: இதை பண்ணுங்க இனி INTERNET இலவசம்!

ராணிப்பேட்டை மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த லிங்க் மூலம் விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!
News November 23, 2025
ராணிப்பேட்டை:இனி ஈஸியா பட்டாவில் திருத்தம் செய்யலாம்!

நிலம் தொடர்பான ஆவணங்களை பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் <


