News August 15, 2024

அய்யலூரில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

image

அய்யலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் வெளியூர் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் ஆட்டு வியாபாரிகள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.1 ஆடு ரூ.8,000 முதல் ரூ.10,000 வரை விற்பனையானது. ஆடி மாதம் கடைசி என்பதால் ஆடுகள் அதிகளவில் 3 கோடிக்கு விற்பனையானது. விலை அதிகரித்தால் ஆடு விற்பனைக்கு கொண்டு வந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Similar News

News October 26, 2025

திண்டுக்கல்லில் மது போதையில் பெண் ரகளை!

image

திண்டுக்கல் மாநகரில் உள்ள பாண்டியன் நகரில் அரசு டாஸ்மாக் பார் உள்ளது இங்கு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மது அருந்திவிட்டு பின் பாரில் இருந்தவர்களிடம் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்த திண்டுக்கல் தெற்கு காவல்நிலைய பெண் போலீசார் அவரை கண்டித்து அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

News October 26, 2025

திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

image

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை நேற்று (அக்டோபர் 25) இரவு 11 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 6 மணி வரை, நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 25, 2025

திண்டுக்கல் காவல்துறை எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை வழங்கி, இணையத்தில் கிடைக்கும் செயலிகளை பொறுப்பில்லாமல் பதிவிறக்கம் செய்யவேண்டாம் என அறிவித்துள்ளது. பாதுகாப்பான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்களிலிருந்து மட்டுமே செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இது இணைய மோசடிகள், தொற்றுநோய்கள் மற்றும் தனிப்பட்ட தகவல் மோசடிகளைத் தடுக்கும் உதவும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!