News March 10, 2025

அம்மையை குணமாக்கும் ரேணுகாம்பாள்

image

தி.மலை மாவட்டம் படவேடு கிராமத்தில் பிரசித்திபெற்ற ரேணுகாம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவில் தினமும் காலை 6.40 மணி முதல் 1 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும். அம்மை கண்டவர்கள் இத்தலத்தில் 3 அல்லது 5 நாட்கள் தங்கி சேவை செய்தால் அம்மை குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும், திருமாண வரம், குழந்தை வரம் வேண்டியும் பக்தர்கள் இங்கு வழிபடுகின்றனர். ஷேர் பண்ணுங்க.

Similar News

News April 20, 2025

திருவண்ணாமலை மாவட்ட தாசில்தார் எண்கள்

image

▶️தாசில்தார், ஜவ்வாதுமலை – 9626457393
▶️தாசில்தார், கீழ்பென்னாத்தூர் – 7825873657
▶️தாசில்தார், வெம்பாக்கம் – 04182247272
▶️தாசில்தார், சேத்துப்பட்டு – 7708230676
▶️தாசில்தார், வந்தவாசி – 9445000514
▶️தாசில்தார், செய்யாறு – 9445000513
▶️தாசில்தார், ஆரணி – 9445000515
▶️தாசில்தார், போளூர் – 9445000517
▶️தாசில்தார், கலசபாக்கம் – 04181241050
▶️தாசில்தார், தண்ராம்பட்டு – 7825873656
ஷேர் பண்ணுங்க மக்களே

News April 20, 2025

திருமணம் செய்து வைக்காததால் வாலிபர் தற்கொலை

image

ஆரணி, பையூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் தமிழ்ச்செல்வன், கூலி வேலை செய்து வந்தார். தந்தையிடம் திருமணம் செய்து வைக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். அதற்கு அவரது தந்தை குடும்ப சூழ்நிலை காரணமாக நாட்களை கடத்தி உள்ளார். இதனால் மன விரக்தியில் இருந்த அவர் தான் வேலை செய்யும் செங்கல் சூளையில் தூக்கிட்டு தற்கொலை கொண்டார். ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2025

எந்த கிழமையில் கிரிவலம் சென்றால் என்ன பலன்?

image

▶ஞாயிறு – சிவலோக பதவி கிடைக்கும், நோய்கள் நீங்கும்
▶திங்கள் – பாவ கணக்கு குறைந்து, புண்ணிய கணக்கு மேலோங்கும்
▶செவ்வாய் – கடன் தீரும், தீவினைகள் போகும், வறுமை நீங்கும்
▶புதன் – கலைகளில் நல்ல வளர்ச்சி, மோட்சம் கிடைக்கும்
▶வியாழன் – குரு அருள் கிடைக்கும். ஞான சித்தி ஏற்படும்
▶வெள்ளி – செல்வ நலன் கிடைக்கும், குழந்தை பேறு கிடைக்கும்
▶சனி – பிறவிப் பிணி போகும். வியாபாரத்தில் உச்ச நிலை ஏற்படும்

error: Content is protected !!