News August 6, 2024

அம்மன் நகையை திருடி தவறை உணர்ந்த திருடன்?

image

ஆரல்வாய்மொழி அருகே உள்ள அம்மன் கோயிலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, அம்மனின் 2 கிராம் தங்கப் பொட்டு திருட்டுபோனது. இந்த நிலையில் நேற்று(ஆக.,5) காலையில் கோயிலின் கருவறை முன்பு தாமரை பூவுடன் அம்மனின் நகை(தங்க பொட்டு) இருந்தது. இதையடுத்து அம்மனின் நகையை திருடி தூக்கமின்றி இருந்து, தவறை உணர்ந்து மீண்டும் கோயிலிலேயே நகையை வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என அப்பகுதியினர் பேசி வருகின்றனர். SHARE IT.

Similar News

News April 5, 2026

குமரி: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. <>eservices.tnpolice.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 5, 2026

குமரி: தேர்தல் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை – SP

image

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது. விதிகளை மீறி அனுமதியின்றி கட்டுப்பாடுகளை மீறி இயக்கப்படும் பிரசார வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று SP ஸ்டாலின் நேற்று தெரிவித்துள்ளார்.

News April 5, 2026

குமரி: தேர்தல் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை – SP

image

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது. விதிகளை மீறி அனுமதியின்றி கட்டுப்பாடுகளை மீறி இயக்கப்படும் பிரசார வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று SP ஸ்டாலின் நேற்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!