News April 3, 2025
அம்பை வட்டார விவசாயிகள் கவனத்திற்கு

அம்பை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கற்பகராஜ் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் விவசாயிகள் தங்கள் நில உடமை ஆகியவற்றை விண்ணப்பித்து அடையாளம் பெறுவது அவசியம். இதற்கு அடுத்த மாதம் 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் நலன் கருதி ஏப்ரல் 15 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி அனைத்து விவசாயிகளும் கட்டாயம் அடையாளம் பெற வேண்டும் என்றார்.
Similar News
News November 5, 2025
கை துண்டிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை செய்து சாதனை

களக்காடு பத்மநேரியைச் சேர்ந்த இசக்கி என்ற 21 வயது இளைஞர் இடது கை முழுமையாக துண்டிக்கப்பட்ட நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவ அலுவலர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை செய்து மீண்டும் கையை வெற்றிகரமாக பொருத்தி சாதனை படைத்துள்ளனர் என டீன் டாக்டர் ரேவதி பாலன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சிகிச்சை அளித்த டாக்டர்களை அவர் பாராட்டினார்.
News November 5, 2025
நெல்லை: இந்த எண்களை SAVE பன்னிக்கோங்க!

நெல்லை மக்களே, உங்கள் ஏரியாவில் உள்ள குறைகளை தெரிவிக்க உங்கள் பகுதி தாசில்தார் செல்போன் நம்பரை அவசியம் சேமித்து வைத்து கொள்ளுங்கள்..
திசையன்விளை- 9384094224
சேரன்மகாதேவி- 9384094223
மானூா்- 9384094222
இராதாபுரம்- 9445000674
நாங்குநேரி- 9445000673
அம்பாசமுத்திரம்- 9445000672
பாளையங்கோட்டை- 9445000669
திருநெல்வேலி- 9445000671
இதை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க
News November 5, 2025
நெல்லை: பட்டா வைத்திருப்பவர்களுக்கு நற்செய்தி

நெல்லை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0462-2500592 அணுகலாம். SHARE பண்ணுங்க.


