News August 25, 2024

அம்பத்தூரில் பாழடைந்த பங்களாவுக்குள் இறந்தநிலையில் பெண் சடலம்

image

அம்பத்தூர் டன்லப் மைதானத்தின் அருகே பாழடைந்த கட்டிடத்தில் இறந்த நிலையில் பெண் ஒருவரின் சடலத்தை போலீசார் மீட்டனர். கும்பகோணத்தை சேர்ந்த அந்த பெண்ணும், பெரம்பூரைச் சேர்ந்த ராஜா என்பவரும் பல்மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளனர். பெண்ணின் கணவர், குழந்தையுடன் பேசக்கூடாது என்று ராஜா கண்டிப்புடன் சொல்லியிருக்கிறார். இதில் கள்ள ஜோடிக்கு தகராறு முற்றி, ஆத்திரமடைந்த ராஜா, பெண்ணை கொலை செய்துள்ளார்.

Similar News

News November 28, 2025

திருவள்ளூர்: பெண் காவலரிடம் பாலியல் சீண்டல்

image

சென்னை ராமாபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் மதுபோதையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கண்ணன் என்பவருக்கு பூவிருந்தவல்லி நீதிமன்றம் 9 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

News November 28, 2025

திருவள்ளூர்: மத்திய அரசு வேலை வேண்டுமா..? APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உழவுத்துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படலாம். இதற்கு விண்ணப்பிக்க டிச.12ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. நல்ல வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE!

News November 28, 2025

திருவள்ளூர்: மத்திய அரசு வேலை வேண்டுமா..? APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உழவுத்துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படலாம். இதற்கு விண்ணப்பிக்க டிச.12ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. நல்ல வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!