News August 25, 2024

அம்பத்தூரில் பாழடைந்த பங்களாவுக்குள் இறந்தநிலையில் பெண் சடலம்

image

அம்பத்தூர் டன்லப் மைதானத்தின் அருகே பாழடைந்த கட்டிடத்தில் இறந்த நிலையில் பெண் ஒருவரின் சடலத்தை போலீசார் மீட்டனர். கும்பகோணத்தை சேர்ந்த அந்த பெண்ணும், பெரம்பூரைச் சேர்ந்த ராஜா என்பவரும் பல்மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளனர். பெண்ணின் கணவர், குழந்தையுடன் பேசக்கூடாது என்று ராஜா கண்டிப்புடன் சொல்லியிருக்கிறார். இதில் கள்ள ஜோடிக்கு தகராறு முற்றி, ஆத்திரமடைந்த ராஜா, பெண்ணை கொலை செய்துள்ளார்.

Similar News

News November 26, 2025

திருவள்ளூர்: ரயில் டிக்கெட் எடுப்பது இனி ஈசி!

image

திருவள்ளூர் மக்களே.., ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஏற்கனவே பல செயலிகள் உண்டு. இந்நிலையில், முன்பதிவில்லா ரயில் டிக்கெட், ரயிலில் உணவு உட்பட அனைத்து இதர சேவைகளுக்கும் ‘<>ரயில் ஒன்<<>>’ எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், இனி தினசரி ரயில் பயணிகள் கவுண்டரில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. அப்புறம்.., பொங்கலுக்கு டிக்கெட் போட்டாச்சா..?

News November 26, 2025

திருவள்ளூர்: ரயில் டிக்கெட் எடுப்பது இனி ஈசி!

image

திருவள்ளூர் மக்களே.., ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஏற்கனவே பல செயலிகள் உண்டு. இந்நிலையில், முன்பதிவில்லா ரயில் டிக்கெட், ரயிலில் உணவு உட்பட அனைத்து இதர சேவைகளுக்கும் ‘<>ரயில் ஒன்<<>>’ எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், இனி தினசரி ரயில் பயணிகள் கவுண்டரில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. அப்புறம்.., பொங்கலுக்கு டிக்கெட் போட்டாச்சா..?

News November 26, 2025

திருவள்ளூர் வழித்தடத்தில் ரயில்கள் ரத்து

image

திருவள்ளூர் சென்டிரல் – அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள அரக்கோணம் பணிமனையில் இன்று(நவ26) இரவு 11.30 மணி முதல் நாளை(நவ.28) காலை 2.30 மணி வரையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. MAS-AJJ 10pm- AJJ-MAS 9.45pm ரயில் ரத்து செய்யப்படுகிறது. மேலும் MAS-AJJ இரவு 10:55pm ரெயில் (வண்டி எண்.66009) திருவலங்காடு-அரக்கோணம் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

error: Content is protected !!