News April 17, 2025
அமைச்சர் பொன்முடி மீது காவல் நிலையத்தில் புகார்

இந்து மதம் தொடர்பான வனத்துறை அமைச்சர் பொன்முடி பேச்சை கண்டித்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் கவிதா ஸ்ரீகாந்த் தலைமையில் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி நகர ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இருந்தனர்.
Similar News
News December 5, 2025
புதுக்கோட்டை: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு.. Apply Now!

புதுகை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!
News December 5, 2025
புதுகை: BE போதும் அரசு வேலை ரெடி!

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45,OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: Diploma, Degree, B.E/B.Tech, LLB
6. கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News December 5, 2025
புதுகை: கடன் தொல்லையால் தற்கொலை

கந்தர்வகோட்டை அருகே மங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ் (46). இவர் கந்தர்வகோட்டையில் வர்த்தக நிறுவனம் நடத்தி வந்த நிலையில், அவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தொந்தரவு செய்ததால், மன உளைச்சலில் புதன்கிழமை ஆனந்த பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


