News April 28, 2025
அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்பு ரத்து!

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து செய்து திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2006-2010 வரை அமைச்சராக இருந்தபோது ரூ.2.01 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 27, 2025
திண்டுக்கல்: 10th போதும்.. அரசு பள்ளியில் வேலை!

திண்டுக்கல் மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 04.12.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 27, 2025
திண்டுக்கல்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி?

திண்டுக்கல் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)
News November 27, 2025
நத்தம் அருகே நேர்ந்த சோகம்!

நத்தம்: சிரங்காட்டுபட்டியை சேர்ந்தவர் விவசாயி பழனிசாமி டூவீலரில் மங்களப்பட்டி பிரிவு அருகே ஒற்றன்குட்டு பகுதியில் சென்ற போது, பின்னால் சின்ன மலையூரை சேர்ந்த சரவணன் ஓட்டி வந்த டூவீலர் மோதியது. தடுமாறி விழுந்து பழனிச்சாமி, சரவணன், பின்னால் அமர்ந்து வந்த கணபதி உட்பட மூவரும் காயமடைந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கணபதி இறந்தார். நத்தம் -இன்ஸ்பெக்டர் சிவராம கிருஷ்ணன் விசாரிக்கிறார்.


