News October 23, 2024
அமைச்சரை வரவேற்ற தென்காசி மாவட்ட செயலாளர்கள்

தென்காசி தெற்கு மாவட்டம் சொக்கம்பட்டியில் ஆரம்பம் சுகாதார நிலையங்கள் திறப்பு விழாவிற்காக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று(அக்.,23) வருகை தந்தார். அவரை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ ஆகியோர் வரவேற்றனர்.
Similar News
News December 1, 2025
தென்காசி பஸ்ஸில் திருட்டில் ஈடுபட்ட மாமியார், மருமகள்

வாசுதேவநல்லூரை சேர்ந்த முப்புடாதி என்பவர் சங்கரன்கோவிலில் பஸ்சில் ஏற முயன்ற போது அவரது பையில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் காணாமல் போனது. இது குறித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் விசாரணையில் இத்திருட்டில் கோவில்பட்டியை சேர்ந்த வேலம்மாள், அவரது மருமகள் தனலட்சுமி ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் பணத்தை பறிமுதல் செய்தனர்.
News December 1, 2025
தென்காசி : இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News December 1, 2025
தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் சம்பா நெல் பயிர் காப்பீடு செய்வதற்கு நவ.30 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இதற்கான காலக்கெடு இன்று டிச.1 வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து பயன்படி வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


