News September 13, 2024

அமைச்சரை சந்தித்த வாலாஜா பொதுமக்கள்

image

ராணிப்பேட்டை மாவட்டம் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களை வாலாஜாபேட்டை ஹவுசிங் போர்டு பொதுமக்கள் சந்தித்தனர். அப்போது, எங்கள் பகுதியில் கால்வாய் பிரச்சினை உள்ளது. இதனை மாற்றி தர வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். இதில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத் MC உடனிருந்தனர்.

Similar News

News December 13, 2025

ராணிப்பேட்டையில் சாலை விபத்து

image

ராணிப்பேட்டை: ஆற்காடு அடுத்த பெரிய உப்புபேட்டையைச் சேர்ந்த பன்னீர் -சரிதா ஆகியோரின் மகள் தர்ஷினி மற்றும் மகன் மோகன் இருவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது நேற்று(டிச.12) விளாப்பாக்கம் தனியார் கல்லூரி அருகே விபத்தில் சிக்கி தர்ஷினி படுகாயமடைந்தார். அவ்வழியாக வந்த அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பினார்.

News December 13, 2025

ராணிப்பேட்டையில் குட்கா விற்பனை!

image

காவேரிப்பாக்கம்; பாணாவரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பஜார் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்த போது, புருஷோத்தமன்(62) என்பவரின் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. உடனே போலீசார் அவரைக் கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

News December 13, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

error: Content is protected !!