News September 13, 2024

அமைச்சரை சந்தித்த வாலாஜா பொதுமக்கள்

image

ராணிப்பேட்டை மாவட்டம் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களை வாலாஜாபேட்டை ஹவுசிங் போர்டு பொதுமக்கள் சந்தித்தனர். அப்போது, எங்கள் பகுதியில் கால்வாய் பிரச்சினை உள்ளது. இதனை மாற்றி தர வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். இதில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத் MC உடனிருந்தனர்.

Similar News

News October 17, 2025

சோளிங்கரில் போராட்டம்!

image

சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு ஆசிரியர் அமைப்புகள் & அரசு ஊழியர் அமைப்பின் கூட்டு நடவடிக்கை கவுன்சில் (ஜாக்டோ-ஜியோ) அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே அறிவிக்க வேண்டும் எனவும், மேலும் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News October 17, 2025

ராணிப்பேட்டை: வேன்-பள்ளி பேருந்து மோதி விபத்து!

image

மேலேரி ஊராட்சிக்குட்பட்ட அரசங்குப்பத்தில் நேற்று (அக்.16) தனியார் பள்ளி பேருந்தும் எதிரே வந்த மினி வேனும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளி வாகனத்தில் இருந்த மாணவ மாணவிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பேருந்து டிரைவருக்கு சிறிது காயம் ஏற்பட்டு, அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நெமிலி போலீசார் விசாரிக்கின்றனர்.

News October 17, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (அக்-16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!