News April 29, 2025

அமைச்சரிடம் மனு அளித்த  நீலகிரி தொகுதி மக்கள் இயக்க நிறுவனர்

image

நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் பந்தலூர் மருத்துவமனையில் போதிய மருத்துவ பணியாளர்கள் இல்லாத காரணத்தினால் அன்றாடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலரும் நீலகிரி தொகுதி மக்கள் இயக்க நிறுவனர் எஸ்கேராஜ் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

Similar News

News December 20, 2025

நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் வாக்கு சாவடி மறு சீரமைத்தல் பணிக்கு முன்னர் 690 வாக்குச்சாவடிகள்  இருந்தன. வாக்குச்சாவடி மறு சீரமைத்தல் போது புதியதாக 49 வாக்கு சாவடிகள் உருவாக்கப்பட்டன. மூன்று வாக்குச்சாவடிகள் ஏற்கனவே இருந்த வாக்குச்சாவடிகளின் இணைக்கப்பட்டன. இந்நிலையில் வாக்குச்சாவடிகள் சீரமைத்த பிறகு தற்போது மொத்தம் 736 வாக்குச்சாவடிகள் உள்ளன. இத்தகவலை ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

News December 20, 2025

நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் வாக்கு சாவடி மறு சீரமைத்தல் பணிக்கு முன்னர் 690 வாக்குச்சாவடிகள்  இருந்தன. வாக்குச்சாவடி மறு சீரமைத்தல் போது புதியதாக 49 வாக்கு சாவடிகள் உருவாக்கப்பட்டன. மூன்று வாக்குச்சாவடிகள் ஏற்கனவே இருந்த வாக்குச்சாவடிகளின் இணைக்கப்பட்டன. இந்நிலையில் வாக்குச்சாவடிகள் சீரமைத்த பிறகு தற்போது மொத்தம் 736 வாக்குச்சாவடிகள் உள்ளன. இத்தகவலை ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

News December 20, 2025

நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் வாக்கு சாவடி மறு சீரமைத்தல் பணிக்கு முன்னர் 690 வாக்குச்சாவடிகள்  இருந்தன. வாக்குச்சாவடி மறு சீரமைத்தல் போது புதியதாக 49 வாக்கு சாவடிகள் உருவாக்கப்பட்டன. மூன்று வாக்குச்சாவடிகள் ஏற்கனவே இருந்த வாக்குச்சாவடிகளின் இணைக்கப்பட்டன. இந்நிலையில் வாக்குச்சாவடிகள் சீரமைத்த பிறகு தற்போது மொத்தம் 736 வாக்குச்சாவடிகள் உள்ளன. இத்தகவலை ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!