News October 23, 2024

அமலாக்கத்துறை அதிகாரி வழக்கில் நீதிமன்றம் அனுமதி

image

திண்டுக்கல்லில் லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் வெளியில் இருக்கும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரி வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் சூரியகாந்த் அமர்வில் நடந்தது. இடைக்காலமாக தனது சொந்த ஊருக்கு அங்கீத் சென்று திரும்ப உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மீண்டும் 9ம் தேதி சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.

Similar News

News July 10, 2025

திண்டுக்கல்:12th முடித்தால் கிராம வங்கியில் வேலை

image

தமிழகத்தில் NABARD வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில்( NABFINS) CSO( Customer Servive Officer) பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு முன் அனுபவம் தேவையில்லை, 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. 18 – 33 வயதுக்குட்பட்டவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 30ஆம் தேதியே கடைசி நாள். மேலும் விவரங்கள், விண்ணப்பிக்கும் முறையை தெரிந்துகொள்ள<<17020685>> இங்கே கிளிக்.<<>> (SHARE IT)

News July 10, 2025

கிராம வங்கி வேலைக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்?

image

▶️NABARD வங்கியின் CSO பணிக்கு உங்களிடம் டூவீலர் இருப்பது அவசியம்.
▶️வங்கிக்கு புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பது, சிறந்த வாடிக்கையாளர்களை வங்கியில் இணைப்பது, அவர்களிடமிருந்து வட்டி வசூலிப்பது போன்றவைகளே இப்பணியாகும்.
▶️நேர்முகத் தேர்வு மூலமே இப்பணிக்கான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இதற்கு ஆனலைனில் விண்ணப்பிக்க careers@nabfins.org எனும் இணைய முகவரி(அ) 7708107231-ஐ அணுகலாம். உடனே SHARE

News July 10, 2025

பழனியில் ‘பிரேக்’தரிசனம் விரைவில் அமலாகிறது

image

பழனி முருகன் கோயிலில் பிரேக்’ தரிசன முறை கொண்டு வரப்பட இருக்கிறது.ஆன்லைன் மூலம் தரிசனதேதி, நேரத்தைபதிவு செய்யும் பக்தர்கள் கோயில்களில் நீண்டநேரம் காத்திருக்காமல் விரைவாக இறைவனைதரிசிக்க முடியும். பழனி கோயிலைப் பொறுத்தவரை,ரூ.300 கட்டணத்தில் பிரேக்தரிசனம் செய்யும்பக்தர்களுக்கு தேங்காய்,பழம், தொகுப்பு வழங்கபட உள்ளது. இது விரைவில் செயல்பாட்டுக்கு வரஉள்ளது.

error: Content is protected !!