News January 24, 2025
அபராதம் விதிக்கும் e-challon கருவி

காரைக்கால் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்க போக்குவரத்து போலீசார் மட்டுமின்றி சட்டம்-ஒழுங்கு போலீசாரும் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதையடுத்து எஸ்பிக்கள் சுப்ரமணியன், பாலச்சந்திரன் ஆகியோரது முன்னிலையில்காவல் நிலைய அதிகாரிகளுக்கு e-Chellan கருவிகளை மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லக்ஷ்மி சௌஜன்யா வழங்கினார் வழங்கினார்.
Similar News
News November 14, 2025
புதுச்சேரி: கல்லுாரி மாணவி தற்கொலை!

புதுச்சேரி, எல்லைபிள்ளைச்சாவடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அலமேலு. இவரது தங்கை மகேஸ்வரி பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் பி.ஏ., முதலாமாண்டு படித்து வந்தார். இவர், உறவினர் ஒருவரை காதலித்ததாக கூறப்படுகிறது. காதலனின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த மகேஸ்வரி, வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ரெட்டியார் பாளையம் போலீசார் நேற்று வழக்குப் பதிந்தனர்.
News November 13, 2025
புதுச்சேரி: டிகிரி போதும் வங்கியில் வேலை!

அரசு வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாகவுள்ள 2700 Apprentice பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,700 (தமிழ்நாடு – 159)
3. சம்பளம்: ரூ.15,000
4. கல்வித் தகுதி: Any Degree
5. வயது வரம்பு: 20 – 28 (SC/ST-33, OBC-31)
6. கடைசி தேதி: 01.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 13, 2025
புதுச்சேரி: ஆம்னி பஸ்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

புதுவை உழவர்கரை போக்குவரத்து துறை அதிகாரிகள் நேற்று மாலை புதுச்சேரியில் இருந்து இயக்கப்படும் ஆம்னி பஸ்களில், பாதுகாப்பு வசதிகள் முறையாக உள்ளதா?, முதலுதவி பெட்டிகள் உள்ளனவா?, தீயணைப்பு சாதனங்கள் வைக்கப்பட்டுள்ளதா?, அவசர காலத்தில் பயணிகள் வெளியேறும் கதவுகள் பயன்பாடு எப்படி உள்ளது? என்றும், புதுவைக்குள் இயக்க உரிய அனுமதி இருக்கிறதா? என திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.


