News April 18, 2025
அன்னூர் காவல்துறையின் சார்பில் முக்கிய அறிவிப்பு

அன்னூர் காவல்துறையினர் இன்று 18-04-25 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகல் நேரங்களில் சாமியார் வேடமிட்டு காரில் மூன்று நபர்கள் தட்சனை கேட்பது போன்று தோட்டத்து வீடுகளை கண்காணிப்பதாக தகவல். இவ்வாறான யாரேனும் தங்கள் பகுதியில் சுற்றித்திரிந்தால் உடனே கீழ்கண்ட 9498101173 தகவல் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளனர்.
Similar News
News September 13, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (13.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 13, 2025
கோவை: ரூ.85,000 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை!

கோவை மக்களே, SBI பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 122 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு B.E. / B. Tech. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.85,920 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படும். இந்த பணிக்கு தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அக்.02ம் தேதிக்குள் இந்த <
News September 13, 2025
கோவை அருகே ஆண் சடலம் மீட்பு!

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கிழக்கு லோகமான்யா தெருவில் உள்ள சிட்டி பிளைவுட் கடையின் முன்பு நேற்று அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் ரத்தக்கறையுடன் இறந்த நிலையில் கிடந்தார். இதுதொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில் அவர் வேலூரை சேர்ந்த சீனிவாசன்(65) என்பது தெரிய வந்துள்ளது.இதனை தொடர்ந்து முதியவர் உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்