News April 18, 2025

அன்னூர் காவல்துறையின் சார்பில் முக்கிய அறிவிப்பு

image

அன்னூர் காவல்துறையினர் இன்று 18-04-25 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகல் நேரங்களில் சாமியார் வேடமிட்டு காரில் மூன்று நபர்கள் தட்சனை கேட்பது போன்று தோட்டத்து வீடுகளை கண்காணிப்பதாக தகவல். இவ்வாறான யாரேனும் தங்கள் பகுதியில் சுற்றித்திரிந்தால் உடனே கீழ்கண்ட 9498101173 தகவல் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளனர்.

Similar News

News November 28, 2025

கோவை: இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு!

image

கோவை: மேட்டுப்பாளையம் ரோடு, சாய்பாபா கோவில், அவினாசிலிங்கம் பல்கலை, வனக்கல்லுாரி, என்.எஸ்.ஆர்.ரோடு, பாரதி பார்க் கிராஸ் -1,2,3, சென்ட்ரல் தியேட்டர், திவான்பகதூர் ரோடு ஒருபகுதி, அவிநாசி ரோடு, காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், காந்திரபும், கிராஸ்கட் ரோடு, சித்தா புதுார், ஆவாரம்பாளையம் ஒருபகுதி, டாடாபாத், நுாறடி ரோடு, சிவானந்தா காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை (நவ.29) மின்தடை அறிவிப்பு. SHARE IT!

News November 28, 2025

கோவை: அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு

image

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் சுமார் 55 முதல் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக பகுதியை பொதுமக்கள், கோவை வடவள்ளி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்தில் வந்து உடலை மீட்டு, இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 28, 2025

கோவை: அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு

image

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் சுமார் 55 முதல் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக பகுதியை பொதுமக்கள், கோவை வடவள்ளி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்தில் வந்து உடலை மீட்டு, இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!