News August 25, 2024
அன்னதான விழாவை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

இன்று கிருபானந்த வாரியாரின் 119 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானத்தை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்கள், அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News January 8, 2026
வேலூர்: போஸ்ட் ஆபீஸ் வேலை- NO EXAM

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும், அதேபோல் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு கிடையாது; 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள்<
News January 8, 2026
வேலூரில் வெறிச்செயல்

காட்பாடியை அடுத்த வண்டறந்தாங்கல் ஏரிக்கரையில் கடந்த 31-ந் தேதி பள்ளிக்குப்பம் பகுதியைச் திவாகர் (25) இறந்து கிடந்தார். இந்த கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் முன்விரோதத்தால் திவாகர் பீர்பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் சம்பத்தப்பட்ட வினோத்குமாரை (24) போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் ஹரிஷ்குமார் (24) விஜய் ஆகிய இருவரும் நேற்று காட்பாடி கோர்ட்டில் சரணடைந்தனர்.
News January 8, 2026
வேலூர்: மலிவு விலையில் Sleeper Ticket!

வேலூர் மாவட்ட மக்களே! வரும் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல, உறவினர்களை பார்க்கச் செல்ல டிக்கேட் போடலையா? கவலை வேண்டாம்! ஏஜெண்ட்களிடம் அதீத தொகை கொடுத்தும் பயணிக்க வேண்டாம்! உடனடியாக இங்கே கிளிக் செய்து, நீங்கள் செல்லும் ஊருக்கு மிக மலிவு விலையில் AC Sleeper பேருந்தில் டிக்கெட் எடுக்கலாம். அல்லது 9444018898 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப்பில் ‘hi’ அனுப்பவும். இதை உடனே SHARE!


